ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு குடியரசுத் தலைவர் முர்மு அஞ்சலி

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தார்.  மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இந்திய மக்கள் சார்பில் அவர் அஞ்சலி செலுத்தினார். இங்கிலாந்தின்…

View More ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு குடியரசுத் தலைவர் முர்மு அஞ்சலி

குவியும் உலகத்தலைவர்கள் – இதுவரை இல்லாத பாதுகாப்பு வளையத்தில் இங்கிலாந்து

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளதால், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   இங்கிலாந்தில் நீண்ட காலம் பதவி வகித்த…

View More குவியும் உலகத்தலைவர்கள் – இதுவரை இல்லாத பாதுகாப்பு வளையத்தில் இங்கிலாந்து

ராணியின் இறுதிசடங்கில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடந்து நாளை நடபெற உள்ளநிலையில், இதில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இங்கிலாந்து சென்றடைந்தார்.   இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,…

View More ராணியின் இறுதிசடங்கில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

தொடக்கமே அரசர் சார்லஸுக்கு சவாலாக அமைகிறதா?

பிரிட்டன் அரசராக பதவியேற்றுள்ள சார்லஸை, அரசராக ஏற்பதா அல்லது பிரிட்டனின் முடியாட்சியிலிருந்து வெளியேற்றுவதா என விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என பரபரப்பை கிளப்பியுள்ளன கரீபிய நாடுகள். தொடக்கமே சார்லஸுக்கு சவாலாக அமைகிறதா? அது குறித்த…

View More தொடக்கமே அரசர் சார்லஸுக்கு சவாலாக அமைகிறதா?

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது.  இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி இரவு உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இரண்டாம்…

View More இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது

இங்கிலாந்து : பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை தன்வசமாக்கிய மன்னர் சார்லஸ்

பிரிட்டன் அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லஸுக்கு, அரசர் என்ற பதவியை தாண்டி பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் வசமாகியுள்ளது. இதுகுறித்து பார்க்கலாம். உலக வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர்,…

View More இங்கிலாந்து : பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை தன்வசமாக்கிய மன்னர் சார்லஸ்

ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

இங்கிலாந்து ராணி மறைவிற்கு தமிழக அரசு சார்பில் கேம்பிளி நகரில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் படத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை செலுத்தினார்.  உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி…

View More ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறந்து வைப்பு

கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட சிலையை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். தனது ஒப்பற்ற பொறியியல் ஆற்றல்…

View More தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறந்து வைப்பு

இங்கிலாந்தின் புதிய மன்னரானார் 3ம் சார்லஸ்

இங்கிலாந்தின் புதிய அரசராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதற்கான பிரகடனத்தில் மன்னர் சார்லஸ் கையொப்பமிட்டார். இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின்…

View More இங்கிலாந்தின் புதிய மன்னரானார் 3ம் சார்லஸ்

இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலையை இன்று திறந்து வைக்கிறார் தமிழக அமைச்சர்!

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி இன்று திறந்து வைக்கிறார். கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சொந்த ஊரான கேம்பர்ளி நகரத்தின் மையப்…

View More இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலையை இன்று திறந்து வைக்கிறார் தமிழக அமைச்சர்!