ஜார்க்கண்ட் மாநில புதிய முதலமைச்சர் ஆகிறார் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன். ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன்…
View More ஹேமந்த் சோரன் கைது எதிரொலி! ஜார்க்கண்ட் மாநில புதிய முதலமைச்சராகிறார் சம்பாய் சோரன்!ed raid
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது!
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி…
View More ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது!நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!
ப்ரணவ் ஜுவல்லர்ஸ் மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி…
View More நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டுள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி லட்சக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக…
View More பிரணவ் ஜூவல்லரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!சென்னையில் தங்க நகைகளை மொத்த விற்பனை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!
சென்னையில் தங்க நகைகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத் துறை முதன்மை…
View More சென்னையில் தங்க நகைகளை மொத்த விற்பனை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!
கோவையில் உள்ள தொழிலதிபர் மாரட்டின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனை சட்டவிதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டு…
View More தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமாக இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தின் 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருடைய அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில்…
View More புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்புச் சலுகையா?- அமைச்சர் ரகுபதி விளக்கம்
திமுகவை சேர்ந்தவர் என்பதால் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்த சொகுசு வசதிகளும் வழங்கப்படாது எனவும், கொடநாடு வழக்கில், குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவிகளில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் ரகுபதி…
View More அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்புச் சலுகையா?- அமைச்சர் ரகுபதி விளக்கம்செந்தில் பாலாஜி வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி மதுரைக்கிளை உத்தரவு
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,…
View More செந்தில் பாலாஜி வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி மதுரைக்கிளை உத்தரவுதனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்…
View More தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி