இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். பொதுமக்கள் மறுபடியும் போராட்டம் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால்…
View More கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்த அதிபர் – காரணம் என்ன தெரியுமா?Gotabaya Rajapaksha
இலங்கை திரும்பினார் கோத்தபய ராஜபக்ச
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினார். கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் ராஜபக்ச சகோதரர்களின் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோத்தபய…
View More இலங்கை திரும்பினார் கோத்தபய ராஜபக்சஅமெரிக்காவில் குடியேற திட்டம்; கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த கோத்தபய ராஜபக்சே
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்பட்டதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி…
View More அமெரிக்காவில் குடியேற திட்டம்; கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த கோத்தபய ராஜபக்சே