விரைவில் ஆச்சரியமான ஓர் அறிவிப்பு – துரை வைகோ புதிய தகவல்

இன்னும் சில தினங்களில் ஆச்சரியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள போர்டீஸ் மருத்துவமனை மற்றும் நரேஸ்மெண்ட்…

View More விரைவில் ஆச்சரியமான ஓர் அறிவிப்பு – துரை வைகோ புதிய தகவல்

‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ – மதிமுக தீர்மானம்

‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்களை மதிமுக நிறைவேற்றியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள்,…

View More ‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ – மதிமுக தீர்மானம்

மதிமுக கடந்த தூரமும் கடக்க வேண்டிய பயணமும்

தமிழ்நாடு அரசியல் கட்சிகளில் தவிர்க்க முடியாத கட்சியாக இருப்பது மதிமுக. 1990களின் தொடக்கத்தில் மதிமுக ஏற்படுத்திய அரசியல் தாக்கம் மிகப்பெரியது. அரசியல் அரங்கில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் செல்வாக்கை…

View More மதிமுக கடந்த தூரமும் கடக்க வேண்டிய பயணமும்

பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது நடவடிக்கை ; வைகோ அதிரடி

மதிமுகவில் துரை வைகோவின் பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து அரசியலில் களம் கண்டவர் வைகோ. திமுக தலைவராக இருந்த…

View More பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது நடவடிக்கை ; வைகோ அதிரடி

‘பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும்’ – துரை வைகோ

தமிழ்நாடு ஆளுநர், பாஜக ஆளுநராக மாறியதால் மக்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாக மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையில்…

View More ‘பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும்’ – துரை வைகோ

திமுகவை எதிர்க்கவில்லையெனில் அண்ணாமலை பதவியில் நீடிக்க முடியாது: துரை.வைகோ

திமுகவை எதிர்க்கவில்லையெனில் அண்ணாமலை பதவியில் நீடிக்க முடியாது என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை.வைகோ தெரிவித்துள்ளார். மதுரைக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், பாஜக எதிர்க்கட்சியாக உள்ளதால் திமுகவை விமர்சனம்…

View More திமுகவை எதிர்க்கவில்லையெனில் அண்ணாமலை பதவியில் நீடிக்க முடியாது: துரை.வைகோ

‘திமுகவுடனான நல்லுறவில் குழப்பம் ஏற்படுத்த மதிமுகவில் சிலர் முயல்கின்றனர்’ – வைகோ குற்றச்சாட்டு

திமுகவுடனான நல்லுறவில் குழப்பம் ஏற்படுத்த மதிமுகவில் சிலர் முயல்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், அவரின் மகன்…

View More ‘திமுகவுடனான நல்லுறவில் குழப்பம் ஏற்படுத்த மதிமுகவில் சிலர் முயல்கின்றனர்’ – வைகோ குற்றச்சாட்டு
durai vaiko

இனி இது மதிமுக 2.0; துரை வைகோ

களைகள் அகற்றப்பட்டால்தான், மதிமுக செழிப்பாக வளரும் என்று மதிமுக தலைமைக் கழக பொதுச்செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் மதிமுகவின் 28வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் தலைமைக்…

View More இனி இது மதிமுக 2.0; துரை வைகோ

மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ தேர்வு

சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அண்ணாநகரில் மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில்,…

View More மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ தேர்வு

மதிமுக மாவட்ட செயலாளர் போர்கொடி-துரை வைகோ விளக்கம்

மதிமுகவை கலைத்துவிட்டு, திமுகவுடன் இணைத்துவிடலாம் என சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் கூறியதற்கு, சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அவர் காழ்ப்புணர்வோடு செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்…

View More மதிமுக மாவட்ட செயலாளர் போர்கொடி-துரை வைகோ விளக்கம்