காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு , பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக…

View More காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நிலக்கரி ஏல ஒப்பந்தம் ரத்து: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!

நிலக்கரி சுரங்க விவகாரத்தில், டெல்டா பகுதிகளை விலக்கிட மத்திய அரசை வலியுறுத்தி, ரத்து செய்திட நடவடிக்கை எடுத்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காவிரி டெல்டா பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நன்றி…

View More நிலக்கரி ஏல ஒப்பந்தம் ரத்து: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!