கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல மனு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்ததோடு,  மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.   டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால்…

View More கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல மனு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம்!

இன்சுலின் மருந்துகளுடன் திஹார் சிறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திஹார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் கையில் இன்சுலின் மருந்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுபான கொள்கை வழக்கில் டெல்லி…

View More இன்சுலின் மருந்துகளுடன் திஹார் சிறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர்!

“கெஜ்ரிவால் சிறையில் மெதுவாக கொல்லப்படுகிறார்” – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பெரிய சதி செய்யப்படுவதாகவும், அவர் மெதுவாக சிறையில் கொல்லப்படுகிறார் எனவும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபானக் கொள்கை  தொடர்பான…

View More “கெஜ்ரிவால் சிறையில் மெதுவாக கொல்லப்படுகிறார்” – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

“கெஜ்ரிவால் மனு மீதான உத்தரவு ஏப். 22 பிறப்பிக்கப்படும்” – டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

மருத்துவருடன் காணொலியில் ஆலோசனை நடத்த அனுமதிக்க கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஏப். 22 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…

View More “கெஜ்ரிவால் மனு மீதான உத்தரவு ஏப். 22 பிறப்பிக்கப்படும்” – டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

“இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிடுகிறார்” – கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு!

இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு,  தனது சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக பிணை பெற கெஜ்ரிவால் முயற்சிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.  மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்…

View More “இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிடுகிறார்” – கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு!

“அரவிந்த கெஜ்ரிவாலை மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் நடத்துகிறார்கள்” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு!

நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் அரவிந்த கெஜ்ரிவாலை நடத்துகிறார்கள் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்தார்.  டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான…

View More “அரவிந்த கெஜ்ரிவாலை மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் நடத்துகிறார்கள்” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு!

அரவிந்த் கெஜ்ரிவால் மனு – இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

கலால் கொள்கை வழக்கில்,  தனது மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர்…

View More அரவிந்த் கெஜ்ரிவால் மனு – இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா? – ராஜ்குமார் ஆனந்த் விளக்கம்!

பாஜகவின் அழுத்தத்தாலேயே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜ்குமார் ஆனந்த் விலகியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.   டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து…

View More பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா? – ராஜ்குமார் ஆனந்த் விளக்கம்!

திகார் சிறையில் இருக்கும் பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவர் கவிதாவை சிபிஐ கைது செய்தது!

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி…

View More திகார் சிறையில் இருக்கும் பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவர் கவிதாவை சிபிஐ கைது செய்தது!

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா! ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் விலகினார்!

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகிய சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி…

View More டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா! ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் விலகினார்!