இங்கிலாந்தை பந்தாடி அபார வெற்றி பெற்ற இந்திய அணி! அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!!
உலக்கோப்பை தொடரில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 29வது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ்...