அதிமுக அலுவலகத்தை சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி…
View More அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு – உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம்CV Shanmugam
முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். சென்னை கிரீன்வேஸ் சாலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டுஅதிமுக அலுவலகம் தொடர்பான புகார்-சிபிஐ விசாரிக்க டிஜிபி அலுவலகத்தில் மனு
அதிமுக அலுவலக கலவரத்தின்போது, தலைமை அலுவலகத்தில் நுழைந்து பத்திரங்கள் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக…
View More அதிமுக அலுவலகம் தொடர்பான புகார்-சிபிஐ விசாரிக்க டிஜிபி அலுவலகத்தில் மனுஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் – சி.வி.சண்முகம்
அதிமுகவிற்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவில் ஜெயலலிதா அணி மற்றும்…
View More ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் – சி.வி.சண்முகம்இரட்டைத்தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு – சி.வி.சண்முகம்
அதிமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இரட்டைத் தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு என குற்றம்சாட்டினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், வரையறை செய்த 23…
View More இரட்டைத்தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு – சி.வி.சண்முகம்’அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் பாதிப்பு இல்லை; நிம்மதியாக இருக்கிறது’
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் நிம்மதியாக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது…
View More ’அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் பாதிப்பு இல்லை; நிம்மதியாக இருக்கிறது’எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா கூறுவதை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் – சி.வி.சண்முகம்
எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா தரமற்று கூறுவதை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து, அதிமுக நிர்வாகிகளுடன் விழுப்புரம்…
View More எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா கூறுவதை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் – சி.வி.சண்முகம்”அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது”- அமைச்சர் சி.வி.சண்முகம்!
அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலத்தில், அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார்.…
View More ”அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது”- அமைச்சர் சி.வி.சண்முகம்!