கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. டெல்டா பகுதி…
View More நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவை நெருங்கிய #VeeranamLake | விவசாயிகள் மகிழ்ச்சி!Cuddalore
#Cuddalore : காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை – கணக்கில் வராத ரூ.2.17 லட்சம் பறிமுதல்!
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 17 ஆயிரம் லஞ்சப் பணத்தை கைப்பற்றினர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள…
View More #Cuddalore : காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை – கணக்கில் வராத ரூ.2.17 லட்சம் பறிமுதல்!வங்கிக்கணக்கில் ரூ.2.50 கோடி! தலைமறைவான இளைஞர்! போலீசார் தீவிர விசாரணை!
பண்ருட்டியை அடுத்த பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.2.50 கோடி திடீரென வரவுவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார்…
View More வங்கிக்கணக்கில் ரூ.2.50 கோடி! தலைமறைவான இளைஞர்! போலீசார் தீவிர விசாரணை!#Mumbai Express ரயிலில் துணிகரம்… மயக்க மருந்து கொடுத்து பயணிகளிடம் கொள்ளை!
மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த டீயைக் கொடுத்து தாலி, கம்மல் போன்ற தங்க நகைகளை கொள்ளையடித்த மூன்று பேரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர் . கடலூர் மாவட்டம்…
View More #Mumbai Express ரயிலில் துணிகரம்… மயக்க மருந்து கொடுத்து பயணிகளிடம் கொள்ளை!தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!
தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை தேடிப்பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் தனியார் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அப்பேருந்துகளில் கல்லூரி மற்றும்…
View More தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!அகர்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!
பண்ருட்டி அருகே அகர்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பகுதி வெள்ளத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த…
View More அகர்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!கடலூரில் 3 பேரை கொலை செய்து எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது!
கடலூர் அருகே மூன்று பேர் கொலை வழக்கில் மேலும் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் காராமணிகுப்பம் சீத்தாராம் நகரில் 15.7.24 தேதி அன்று காலை பூட்டிய…
View More கடலூரில் 3 பேரை கொலை செய்து எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது!“குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்” – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுவனின் தாய் அஞ்சும் சுல்தானா பேட்டி!
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து காவல்துறையினர் தண்டனை வாங்கி தர வேண்டும் என சிறுவனின் தாய் அஞ்சும் சுல்தானா தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகர் பகுதியில்…
View More “குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்” – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுவனின் தாய் அஞ்சும் சுல்தானா பேட்டி!ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம்! ஹைதராபாத் விரைந்தது தனிப்படை!
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைக்காக தனிப்படை போலீசார் ஹைதராபாத் விரைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகர்…
View More ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம்! ஹைதராபாத் விரைந்தது தனிப்படை!கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை!
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகர் சேர்ந்தவர் சுரேஷ்குமார்…
View More கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை!