சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா!

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கோவிட்- 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தொடங்கி உள்ளது.…

View More சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா!

கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில், வங்கிகளில் பெற்றக் கடன் மற்றும் அதன் வட்டியை திருப்பி செலுத்த காலவரையறையை நீடிக்க இயலாது என்றும் கடனை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்ய இயலாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களின்…

View More கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் ராவத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் ராவத். இவர் சமீபத்தில் பெண்கள் ‘…

View More உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

‘அஸ்ட்ராஜெனெகா’ தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான “அஸ்ட்ராஜெனெகா” தடுப்பூசியின் முதல் டோசை பிரதமர் போரிஸ் ஜான்சன் செலுத்திகொண்டார். இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனெகா என்ற கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் மக்கள் செலுத்திக்கொள்ள முன்னுதாரணமாக அந்நாட்டுப் பிரதமர்…

View More ‘அஸ்ட்ராஜெனெகா’ தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட போரிஸ் ஜான்சன்

காசியாபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு அறிவிப்பு!

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் மக்களிடையே கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மே மாதம் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் பண்டிகைகளின் காரணத்தினால் மக்கள்…

View More காசியாபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு அறிவிப்பு!

புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,326 -ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை நேற்று கொரோனா நோய் தொற்றாளர்கள், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை வெளியிட்டது.…

View More புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவாக்ஸின் தடுப்பூசி 81% வரை பலனளிக்கிறது: பாரத் பயோடெக் நிறுவனம்!

கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் 81 சதவிகிதம் வரை பலனளிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகியவற்றுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியது. முதல்கட்டமாக முன்களப்…

View More கோவாக்ஸின் தடுப்பூசி 81% வரை பலனளிக்கிறது: பாரத் பயோடெக் நிறுவனம்!

தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் புதிதாக, 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கோவை மாவட்டத்தில், 39 பேருக்கு…

View More தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் எவ்வளவு தீவிரமானது?

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருக்கும் சந்தேகம் மற்றும் தயக்கங்களை தீர்த்து வைக்கிறது இக்கட்டுரை. கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்கு சீரான வேகத்தில் நகர்ந்து வருகிறது. உலக அளவில்…

View More கொரோனா தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் எவ்வளவு தீவிரமானது?

கொரோனா தடுப்பூசி விநியோகம்: பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு!

உலக நாடுகளுக்கு இடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் கூட சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வு நிலை நீடித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து உலகமே போராடி வருவதோடு அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு…

View More கொரோனா தடுப்பூசி விநியோகம்: பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு!