அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர்…
View More அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று! -வெள்ளை மாளிகை அறிவிப்பு…covid 19
“புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!
சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்திய ஜெ.என்.1 வகையிருந்து உருமாற்றமடைந்தது தான் என்றும் இதனால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை…
View More “புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!“கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும்” – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!
கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தியாவில்…
View More “கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும்” – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்; கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தானது – வெளியான அதிர்ச்சி தகவல்!
பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் கொரோனா தொற்றுநோயை விட 100 மடங்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். கொரோனா வைரஸுக்குப் பிறகு, உலகம் மற்றொரு தொற்றுநோயான பறவைக் காய்ச்சல் H5N1 இன் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. …
View More வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்; கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தானது – வெளியான அதிர்ச்சி தகவல்!பில்கேட்ஸுடன் AI குறித்து உரையாடிய பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்க்கும் இடையே சுவாரசியமான உரையாடல் நடந்து முடிந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும்…
View More பில்கேட்ஸுடன் AI குறித்து உரையாடிய பிரதமர் மோடி!கொரோனாவுக்கு பிறகு இந்தியர்களுக்கு இவ்வளவு பாதிப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்தியர்களுக்கு அதிகளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு…
View More கொரோனாவுக்கு பிறகு இந்தியர்களுக்கு இவ்வளவு பாதிப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்!4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் – யார் தெரியுமா?
கொரோனா பெருந்தொற்று காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள பல…
View More 4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் – யார் தெரியுமா?கொரோனா தொற்று – ஒரேநாளில் 12பேர் உயிரிழப்பு
நாட்டில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதும், 12 பேர் உயிரிழந்திருப்பதும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு…
View More கொரோனா தொற்று – ஒரேநாளில் 12பேர் உயிரிழப்புஇந்தியாவில் 22 பேருக்கு புதிய வகை “கோவிட் ஜே.என்.1” வகை தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 640 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 22 பேருக்கு புதிய வகையான கோவிட் ஜே.என்.1 வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு…
View More இந்தியாவில் 22 பேருக்கு புதிய வகை “கோவிட் ஜே.என்.1” வகை தொற்று உறுதி!தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த…
View More தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!