செவிலியர் கொரோனா தொற்றுக்கு பலி : கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு !

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டில் செவிலியராக பணியாற்றி வந்த மகாராணிக்கு நோய் தொற்று…

View More செவிலியர் கொரோனா தொற்றுக்கு பலி : கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு !