கொரோனாவுக்கு பிறகு இந்தியர்களுக்கு இவ்வளவு பாதிப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்புக்கு  பிறகு இந்தியர்களுக்கு அதிகளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது.  அங்கிருந்து 2020-ம் ஆண்டு…

View More கொரோனாவுக்கு பிறகு இந்தியர்களுக்கு இவ்வளவு பாதிப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்!

5,009 உருமாற்றங்களை அடைந்த ஒமைக்ரான்!

கொரோனா 3-ம் அலையின் போது பரவிய,  ‘ஒமைக்ரான்’ வைரஸ் 5,009 வகையில் உருமாற்றங்கள் அடைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை,…

View More 5,009 உருமாற்றங்களை அடைந்த ஒமைக்ரான்!

தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும்  12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி…

View More தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!

ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனாவான ஜெஎன்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா…

View More ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!

தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், கோயம்புத்தூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும்…

View More தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் இதுவரை 48பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தமிழகத்தில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா…

View More தமிழ்நாட்டில் இதுவரை 48பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

புதுச்சேரியில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று!

புதுச்சேரியில் நேற்றும்,  இன்றும் சேர்த்து 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது.  பின்னர், பிற நாடுகளுக்கும் தொற்று…

View More புதுச்சேரியில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று!

படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 874 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு…

View More படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீப…

View More இந்தியாவில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!

நாட்டில் புதிதாக 9 ஆயிரத்து 629 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 629 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீப…

View More நாட்டில் புதிதாக 9 ஆயிரத்து 629 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!