எம்.பி ராஜீவ் சாதவ் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

காங்கிரஸ் மாநிலங்களவை எம். பி ராஜிவ் சாதவ் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்குக் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 46 வயதாகும் இவர் கொரொனா தொற்று…

View More எம்.பி ராஜீவ் சாதவ் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும்: தமிழக பார் கவுன்சில் தலைவர் கடிதம்

நீதிமன்ற வளாகங்களில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து…

View More நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும்: தமிழக பார் கவுன்சில் தலைவர் கடிதம்

தமிழகம்: இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 31,892 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 288 பேர் கொரோனாவால் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. இந்திய அளவில் தினமும் 3…

View More தமிழகம்: இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

கோவையில் குவிந்து கிடக்கும் உடல்கள்!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக கோவை உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2 ஆம் அலை மக்களை அச்சுறுத்திவருகிறது. நாளுக்குநாள் கொரோனாவின் தொற்று அதிகரிப்படுவதோடு இந்நோயால் உயிரிழப்போரின் எணிக்கையும் அதிகரித்து வருகிறது.…

View More கோவையில் குவிந்து கிடக்கும் உடல்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,43,144 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…

View More கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா உயிரிழப்பு

ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை எப்படி தேர்வு செய்வது?

கொரோனா தொற்று பரவி வருவதால்,வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் செரிவூட்டும் கருவி தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சரியான ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்த தொகுப்பு இது. கொரோனா…

View More ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை எப்படி தேர்வு செய்வது?

கருணை உள்ளம் கொண்ட தமிழக மக்கள் கொரோனா நிதி வழங்க வேண்டும்: முதல்வர்

ஈகையும் கருணையும் பரந்த மனமும் கொண்ட தமிழக மக்கள் கொரோனாவுக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. நாடு முழுவதிலும் தினந்தோறும் 3…

View More கருணை உள்ளம் கொண்ட தமிழக மக்கள் கொரோனா நிதி வழங்க வேண்டும்: முதல்வர்

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் : விநியோகம் தொடக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. நாடு முழுவதிலும் தினந்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…

View More ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் : விநியோகம் தொடக்கம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனாவுக்கு பலி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி சிங். உத்தரபிர தேசத்தை சேர்ந்த இவர், பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 58…

View More முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனாவுக்கு பலி!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!

கொரோனா சிகிச்சையின்போது பணியாற்றி, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரோனா…

View More கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!