கருணை உள்ளம் கொண்ட தமிழக மக்கள் கொரோனா நிதி வழங்க வேண்டும்: முதல்வர்

ஈகையும் கருணையும் பரந்த மனமும் கொண்ட தமிழக மக்கள் கொரோனாவுக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. நாடு முழுவதிலும் தினந்தோறும் 3…

View More கருணை உள்ளம் கொண்ட தமிழக மக்கள் கொரோனா நிதி வழங்க வேண்டும்: முதல்வர்

கொரோனா நிவாரண நிதி வழங்கியச் சிறுவன்: பதிலுக்கு முதல்வர் என்ன செய்தார் தெரியுமா?

மதுரையைச் சேர்ந்த சிறுவன் தான் ஆசையாகச் சைக்கிள் வாங்க வைத்திருந்த சேமிப்பிலிருந்து கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு சிறிய தொகையை வழங்கி உள்ளார். இந்த செயலால் நெகிழ்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அச்சிறுவனுக்குச் சைக்கிள்…

View More கொரோனா நிவாரண நிதி வழங்கியச் சிறுவன்: பதிலுக்கு முதல்வர் என்ன செய்தார் தெரியுமா?

கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நடந்த முடிந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த 7ம்…

View More கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கிய விராட்-அனுஷ்கா!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா, கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.2 கோடியை வழங்கி உள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவைப் பாதித்து வருகிறது. நாள்தோறும் நாடு…

View More கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கிய விராட்-அனுஷ்கா!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு ரூ.61 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து…

View More கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு ரூ.61 கோடி ஒதுக்கீடு!