கருணை உள்ளம் கொண்ட தமிழக மக்கள் கொரோனா நிதி வழங்க வேண்டும்: முதல்வர்
ஈகையும் கருணையும் பரந்த மனமும் கொண்ட தமிழக மக்கள் கொரோனாவுக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. நாடு முழுவதிலும் தினந்தோறும் 3...