ஆளுநருக்கான மரியாதையை அவர் இழந்துவிட்டார். எனவே, ஆளுநர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஏ ஐ டி யூசி தொழிற்சங்கத்தின் மாநில…
View More ஆளுநராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார் ஆர்.என் ரவி -முத்தரசன் ஆவேசம்communist party of india
சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சமூக நீதிக்கு எதிரானது என 10 சதவிகித இடஒதுக்கீட்டு தீர்ப்பை முத்தரசன் விமர்சித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை…
View More சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகொரோனா தொற்று பாதிப்பு; இரா முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக உள்ளவர் இரா.முத்தரசன். 72 வயதான இவர் அரசியலில்…
View More கொரோனா தொற்று பாதிப்பு; இரா முத்தரசன் மருத்துவமனையில் அனுமதிவன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது-இரா.முத்தரசன்
வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில்…
View More வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது-இரா.முத்தரசன்உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
View More உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு‘மக்கள் விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது’’ – டி.ராஜா குற்றச்சாட்டு
அதிமுகவில் நிலவும் இழுபறியைப் பயன்படுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வலுப்பெறலாம் என பாஜக முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது புதுச்சேரி மாநில…
View More ‘மக்கள் விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது’’ – டி.ராஜா குற்றச்சாட்டு3-வது முறை மாநில செயலாளராக தேர்வு- முத்தரசன் கடந்து வந்த பாதை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக, மூன்றாவது முறையாக மீண்டும் முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு…
View More 3-வது முறை மாநில செயலாளராக தேர்வு- முத்தரசன் கடந்து வந்த பாதை3வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டில் மீண்டும் மாநில செயலாளராக இரா. முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக நல்லிணக்க பாதுகாப்பு, மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு…
View More 3வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வுபெத்தேல் நகர் குடியிருப்புகள் அகற்றக் கூடாது: உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி
பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெத்தேல் நகர்…
View More பெத்தேல் நகர் குடியிருப்புகள் அகற்றக் கூடாது: உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற மார்க்சிஸ்ட் கட்சிகுடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்; டி.ராஜா முன்வைக்கும் கோரிக்கை
மதச்சார்பற்ற ஜனநாயகவாதியை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் நடைபெற்ற திருமண…
View More குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்; டி.ராஜா முன்வைக்கும் கோரிக்கை