தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு – 2 வாரங்களுக்கு தள்ளி வைப்பு

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கும்படி, பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அரசு மேல் நிலைப் பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி தலைமை…

View More தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு – 2 வாரங்களுக்கு தள்ளி வைப்பு

தற்காலிக ஆசிரியர் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேரில் 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின்…

View More தற்காலிக ஆசிரியர் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி

’மடிப்பாக்கத்தில் 2.5 ஆண்டுகளில் பாதாளச் சாக்கடை திட்டம் முடிக்கப்படும்’

சென்னை மடிப்பாக்கத்தில் இரண்டரை ஆண்டுகளில் பாதாளச் சாக்கடை திட்டம் முடிக்கப்படும் என அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்துள்ளது. சென்னை மாநகராட்சியுடன் 2011-ஆம் ஆண்டில்…

View More ’மடிப்பாக்கத்தில் 2.5 ஆண்டுகளில் பாதாளச் சாக்கடை திட்டம் முடிக்கப்படும்’

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!

அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான, பொதுக்குழு…

View More அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!

அதிமுக பொதுக்குழு நடக்குமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

வரும் 11ம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது.…

View More அதிமுக பொதுக்குழு நடக்குமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; இனி யாருக்கும் தயவு காட்ட மாட்டோம்’

மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் வகுத்து, அவற்றைச் செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை முடிவு செய்யும் அரசு, அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்தி முடிப்பதில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு…

View More ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; இனி யாருக்கும் தயவு காட்ட மாட்டோம்’

‘பதிவு செய்யாத முதியோர் இல்லங்களைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது’

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பதிவு செய்யாத முதியோர் இல்லங்களைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என…

View More ‘பதிவு செய்யாத முதியோர் இல்லங்களைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது’

‘2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி’

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம்…

View More ‘2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி’

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை முழுவதுமாக தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட்…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம்

கோயில் நில ஆக்கிரமிப்பு; தூங்கும் அறநிலையத்துறை – உயர்நீதிமன்றம் அதிருப்தி

இந்து கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய  அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைககள் எடுக்காமல் தூங்கி கொண்டிருக்கின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காளத்தீஸ்வரர் கோவிலுக்கு…

View More கோயில் நில ஆக்கிரமிப்பு; தூங்கும் அறநிலையத்துறை – உயர்நீதிமன்றம் அதிருப்தி