கொரானா நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாயை மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை கோரிய மனுவுக்கு, தமிழ் நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நிவாரண உதவியாக...
கொரோனா நிவாரண உதவி பெற நல வாரியத்தில் பதிவு செய்யாத திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரானா இரண்டாம் அலை காரணமாக குடும்ப...
யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரின் பேச்சுகளை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி மதன் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது. சிறுவர்கள் அதிகம் விரும்பி...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆவணங்கள் எவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன, எவை விண்ணப்பித்து பெற வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையும் வரை மக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளை தொடரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி...
கொரோனா காலத்தில் இணை நோய்களால் மரணமடைந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி...
தமிழ்நாட்டில் பட்டியலின ஊராட்சித் தலைவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பாக, நான்கு வாரங்களில் பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் தாக்கல் செய்த மனுவில், பட்டியலின ஊராட்சித் தலைவர்கள்,...
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 2018-ம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில...
கொரோனா காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மிக அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர்...
புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்ததற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. புதுவை சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய...