பால் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக சென்னையில் 8 ஆவின் மையங்களில் வரும் சில நாட்களுக்கு 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மிக்ஜம் புயலால் சென்னை,…
View More சென்னையில் 8 ஆவின் மையங்கள் சில நாட்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது! எந்தெந்த ஆவின் மையங்கள் தெரியுமா?Chennai Floods 2023
உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!
‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது சேமிப்பு பணத்திலிருந்து பிஸ்கட், மெழுகுவர்த்தி என வாங்கிக்கொடுத்த சிறுவர்கள். சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால்…
View More உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!வேளச்சேரி கட்டட விபத்து: மூவர் மீது வழக்கு பதிவு – இருவர் கைது!
சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கட்டடத்தின் மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரியில் டிச.4-ம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க்…
View More வேளச்சேரி கட்டட விபத்து: மூவர் மீது வழக்கு பதிவு – இருவர் கைது!நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தாம்பரம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் இணைந்து வெள்ள பாதிப்பை சீர் செய்தனர்!
ஒன்றுபட்ட தாம்பரம் மாநகராட்சி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து உயிரை பணயம் வைத்து ஏரி அடைப்புகளை அகற்றி வெள்ளநீர் குடியிருப்புக்குள் புகாமல் தடுத்தனர். மிக்ஜாம்…
View More நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தாம்பரம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் இணைந்து வெள்ள பாதிப்பை சீர் செய்தனர்!நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவி!
தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி உதவினர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…
View More நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவி!“பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை ” – தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!
பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர்,…
View More “பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை ” – தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!