காவிரியில் உபரிநீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்மழை...