உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்… சட்டப்பேரவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச்…

View More உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்… சட்டப்பேரவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

பொது சிவில் சட்டம் – இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!

பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது…

View More பொது சிவில் சட்டம் – இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!

டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணை பரிந்துரையை திரும்பப் பெறுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவையில் நவம்பர்…

View More டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலகிலேயே மிகப்பெரிய தானியக் கிடங்கை ஒரு…

View More இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

“முதலமைச்சர் நினைத்தால் அமைச்சர்களை மாற்றலாம்” – அமைச்சர் துரைமுருகன் பதில்

அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அமைச்சரவையை மாற்றலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More “முதலமைச்சர் நினைத்தால் அமைச்சர்களை மாற்றலாம்” – அமைச்சர் துரைமுருகன் பதில்

எஸ்.சி.,எஸ்.டி இட ஒதுக்கீடு உயர்வு அவசர சட்டம் – கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

கர்நாடகாவில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசர சட்டம் கொண்டுவர அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது கர்நாடக மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்சி/எஸ்டி) இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் அவசர சட்டத்தை வெளியிடுவதற்கு கர்நாடக…

View More எஸ்.சி.,எஸ்.டி இட ஒதுக்கீடு உயர்வு அவசர சட்டம் – கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்