கழிவுநீர் வாகன உரிமையாளரை மிரட்டி லஞ்சம் கேட்ட இரு காவலர்கள் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் அதிரடி உத்தரவு!

செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியில் கழிவுநீர் வாகன உரிமையாளரை மிரட்டி லஞ்சம் கேட்கும் காவலரின் ஆடியோ வெளியாகி உள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின் பேரில் இரு காவலர்களும் பணியிடை நீக்கம்…

View More கழிவுநீர் வாகன உரிமையாளரை மிரட்டி லஞ்சம் கேட்ட இரு காவலர்கள் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் அதிரடி உத்தரவு!

லஞ்சம் வாங்கிய அதிகாரி; கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சியில்…

View More லஞ்சம் வாங்கிய அதிகாரி; கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

தனியார் பணிமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் – அரசு பொறியாளர் கைது

தனியார் பழுது நீக்கம் பணிமனைக்கு அங்கீகாரம் வழங்க ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு தானியங்கி பணிமனை பொறியாளர். பணி மேற்பார்வையாளர் ஆகிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில்…

View More தனியார் பணிமனைக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் – அரசு பொறியாளர் கைது

லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு: பெண் விஏஓ -க்கு நிபந்தனை ஜாமீன்

விருதுநகரில் கூட்டு பட்டா தர ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் கைதான பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்த்துள்ளது. விருதுநகர் பகுதியில் பெண்…

View More லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு: பெண் விஏஓ -க்கு நிபந்தனை ஜாமீன்

பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ; ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி துறையூரில் பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (24). இவர் நேற்றைய தினம் தனது குழுவினரோடு துறையூர் – பெரம்பலூர்…

View More பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ; ஆயுதப்படைக்கு மாற்றம்

லஞ்சம் பெற்றதாக சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் கைது

50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் காத்பால் உள்ளிட்ட 5 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் இயந்திரப்…

View More லஞ்சம் பெற்றதாக சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் கைது