100-வது நாளை எட்டிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணம்; உற்சாகத்துடன் பங்கேற்கும் தொண்டர்கள்

ராகுல் காந்தியின் ”ஒற்றுமைக்கான பயணம்”  என்ற பாரத் ஜோடோ யாத்ரா நடைபயணமானது இன்று 100-வது நாளை எட்டியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு…

View More 100-வது நாளை எட்டிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணம்; உற்சாகத்துடன் பங்கேற்கும் தொண்டர்கள்

இந்திய ஒற்றுமை நடைபயணம் – ராகுலுடன் இணைந்த பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த…

View More இந்திய ஒற்றுமை நடைபயணம் – ராகுலுடன் இணைந்த பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூடலூர் பகுதியில் இந்தியா ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்வதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற…

View More ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

நாட்டின் ஒற்றுமையை குலைக்கவே காங்கிரஸ் யாத்திரை – ஆர்.எஸ்.எஸ்

அமைதி நிலவும் நம் நாட்டில் ஒற்றுமையை குலைக்கவே காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்ரா)  செல்கிறது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து ராய்ப்பூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.எஸ்.…

View More நாட்டின் ஒற்றுமையை குலைக்கவே காங்கிரஸ் யாத்திரை – ஆர்.எஸ்.எஸ்

பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் செல்கிறேன்-ராகுல் காந்தி

தமிழகத்தில் இன்றுடன் நடைபயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்வதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை…

View More பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் செல்கிறேன்-ராகுல் காந்தி

இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா? – ராகுல் ட்வீட்

இந்தியாவில் 42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி எம்பியின் இந்திய ஒற்றுமைக்கான 4வது நாள்…

View More இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா? – ராகுல் ட்வீட்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? – ராகுல்காந்தி எம்.பி. பதில்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது உள்கட்சி தேர்லுக்கு பின்னரே தெரியவரும் என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.   கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, இன்று 3-வது…

View More இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? – ராகுல்காந்தி எம்.பி. பதில்

நீட் விலக்கு குறித்து அனிதாவின் சகோதரரிடம் ராகுல் அளித்த உத்தரவாதம் என்ன?

இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுலிடம், அரியலூர் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் நீட் தேர்வு விலக்கு குறித்த கோரிக்கையை வைத்தார்.   காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணத்தை…

View More நீட் விலக்கு குறித்து அனிதாவின் சகோதரரிடம் ராகுல் அளித்த உத்தரவாதம் என்ன?

பிரதமர் மோடி ஆட்சியில் பேரழிவை நோக்கி இந்தியா செல்கிறது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பேரழிவை நோக்கி செல்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.   இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…

View More பிரதமர் மோடி ஆட்சியில் பேரழிவை நோக்கி இந்தியா செல்கிறது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் – சோனியா காந்தி நம்பிக்கை

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெறும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும்,…

View More நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் – சோனியா காந்தி நம்பிக்கை