டெலிகிராம் செயலி மூலம் பங்குச் சந்தை அறிவுரைகள் – ரூ.1.4 கோடிக்கு மேல் மோசடிக்கு ஆளான பெங்களூர் நபர்!

பெங்களூரை சேர்ந்த நபர் ஆன்லைன் மூலம் 1.4 கோடிக்கு மேல் மோசடி கும்பலால் இழந்துள்ளார். தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரியும் பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடிக்கு ஆளாகியுள்ளார். அந்த நபர் மோசடியாளர்களிடம்…

View More டெலிகிராம் செயலி மூலம் பங்குச் சந்தை அறிவுரைகள் – ரூ.1.4 கோடிக்கு மேல் மோசடிக்கு ஆளான பெங்களூர் நபர்!
Motorists suffer a lot due to non-functioning signal lights on the Chennai-Bangalore National Highway

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படாத சிக்னல் லைட் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று மாத காலமாக சிக்னல் லைட் செயல்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுங்கச்சாவடி பகுதியில் சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் கடந்த மூன்று…

View More சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படாத சிக்னல் லைட் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

வீட்டின் அருகே BMTC பேருந்து நிற்காததால் பேருந்து மீது முஸ்லீம்கள் கற்களை எறிந்தார்களா? – வைரலாகும் வீடியோ | Fact Check

This News Fact Checked by Telugu Post தனது வீட்டின் அருகே பஸ்சை நிறுத்தாததால் பிஎம்டிசி பஸ் மீது முஸ்லிம்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் என வீடியோ வைரலானது. இதுகுறித்து உண்மைத்…

View More வீட்டின் அருகே BMTC பேருந்து நிற்காததால் பேருந்து மீது முஸ்லீம்கள் கற்களை எறிந்தார்களா? – வைரலாகும் வீடியோ | Fact Check

காரில் கடத்திய ரூ.2 லட்சம் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!

பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 200 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல்செய்த காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர். பின்னர், காரில் இருந்த மூட்டைகளும் காவல்துறையினர் பிரித்து பார்த்த போது தமிழ்நாடு…

View More காரில் கடத்திய ரூ.2 லட்சம் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!

#Bengaluru-க்கு ரகசியமாக வந்தாரா பிரிட்டன் மன்னர் சார்லஸ்? காரணம் என்ன?

பிரிட்டன் மன்னர் சார்லஸ் தனது மனைவியுடன் பெங்களூருக்கு சிகிச்சை பெற ரகசியமாக வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, சிகிச்சைக்காக பெங்களூரு வந்துள்ளனர். கடந்த அக்டோபர் 27-ஆம்…

View More #Bengaluru-க்கு ரகசியமாக வந்தாரா பிரிட்டன் மன்னர் சார்லஸ்? காரணம் என்ன?

ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட #AIIMSRankHolder! சமூக வலைதள பக்கங்களில் குவியும் விமர்சனங்கள்!

எய்ம்ஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மருத்துவர் ஒருவர் ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட விவகாரம் சமூகவலைதள பக்கங்களில் பேசுபொருளாகியுள்ளது. வரதட்சணை சட்டவிரோதமாக இருந்த போதிலும், இன்னும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி தான் காணப்படுகிறது.…

View More ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட #AIIMSRankHolder! சமூக வலைதள பக்கங்களில் குவியும் விமர்சனங்கள்!
#Flight | #Chennai | #Bengaluru | #Madurai | #News7Tamil | #News7Tamil | #News7TamilUpdates

#Madurai – ல் தரையிறக்க முடியாமல் வானில் வட்டமிட்ட 2 விமானங்கள்! சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் பத்திரமாக தரையிறக்கப்பட்டன!

மதுரையில் கனமழை காரணமாக தரையிரக்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த 2 விமானங்களும் மதுரை விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், பல்வேறு…

View More #Madurai – ல் தரையிறக்க முடியாமல் வானில் வட்டமிட்ட 2 விமானங்கள்! சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் பத்திரமாக தரையிறக்கப்பட்டன!

#BengaluruBuildingCollapse | கர்நாடக முதலமைச்சர் #Siddaramaiah நேரில் ஆய்வு!

பெங்களூருவில் கட்டுமானப் பணியின் போது அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக…

View More #BengaluruBuildingCollapse | கர்நாடக முதலமைச்சர் #Siddaramaiah நேரில் ஆய்வு!

#BengaluruBuildingCollapse | உயிரிழந்தோர் எண்ணிக்கை 8-ஆக உயர்வு!

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.   கர்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த…

View More #BengaluruBuildingCollapse | உயிரிழந்தோர் எண்ணிக்கை 8-ஆக உயர்வு!

#Bengaluru கட்டட விபத்து… அதிரடியில் இறங்கிய போலீசார்!

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரின் மகன் மோகனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாட்களாக கனமழை…

View More #Bengaluru கட்டட விபத்து… அதிரடியில் இறங்கிய போலீசார்!