படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு நகரங்ளுக்கு இடையே 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு…
View More படுக்கை வசதியுடன் கூடிய #VandeBharat ரயில்கள்: 3 மாதங்களில் அறிமுகம் செய்ய திட்டம்!Bengaluru
சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய நடிகர் #Darshan -இணையத்தில் வைரல்!
கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன், பெங்களூரு சிறையில் இருந்தவாறு விடியோ காலில் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக…
View More சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய நடிகர் #Darshan -இணையத்தில் வைரல்!பெங்களூரில் ரூ.500 கோடி செலவில் மிக உயரமான #Skydeck ! கோபுரம் கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!
பெங்களூரில் ரூ.500 கோடி செலவில் மிக உயரமான ஸ்கை டெக் (Skydeck) கோபுரம் கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது கர்நாடக மாநிலத்தின் பெங்களூரூவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு…
View More பெங்களூரில் ரூ.500 கோடி செலவில் மிக உயரமான #Skydeck ! கோபுரம் கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!‘1 வருடமாக சம்பளம் இல்லை…வேலையும் போச்சு…’ – CEO-வின் #Passport மற்றும் #USVisaவை திருடிய ஊழியர்!
ஒரு வருடமாக சம்பளம் தராமல் வேலையை விட்டு நீக்கிய நிலையில் அந் நிறுவனத்தின் சிஇஓவின் பாஸ்போர்ட் மற்றும் US விசாவை முன்னாள் ஊழியர் ஒருவர் திருடியதாக கூறப்படும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. பெங்களூரை மையமாகக் கொண்ட…
View More ‘1 வருடமாக சம்பளம் இல்லை…வேலையும் போச்சு…’ – CEO-வின் #Passport மற்றும் #USVisaவை திருடிய ஊழியர்!ரீல்ஸ்க்காக வீலிங் செய்த இளைஞர்கள்… பைக்குகளை பொதுமக்கள் பாலத்தில் இருந்து தூக்கி வீசிய #ViralVideo
பெங்களூரில் உள்ள சாலையில் வீலிங் செய்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களின் பைக்குகளை, பொதுமக்கள் பாலத்தில் இருந்து வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டியும், வீலிங்…
View More ரீல்ஸ்க்காக வீலிங் செய்த இளைஞர்கள்… பைக்குகளை பொதுமக்கள் பாலத்தில் இருந்து தூக்கி வீசிய #ViralVideo“மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” – தமிழ்நாடு அரசு!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த…
View More “மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” – தமிழ்நாடு அரசு!என்னது ரூ.1.5 கோடிக்கு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் நீர்க்கசிவா?பேசுபொருளான புகைப்படம்!
பெங்களூரு தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தனது அறையில் நீர்க்கசியும் புகைப்படத்தை பகிர்ந்து கட்டுமானம் குறித்து குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ரூ.1.5…
View More என்னது ரூ.1.5 கோடிக்கு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் நீர்க்கசிவா?பேசுபொருளான புகைப்படம்!ரயிலில் வந்திறங்கிய பார்சல்… மட்டனுக்கு பதில் நாய் இறைச்சி விற்பனை? பெங்களூரில் அதிர்ச்சி!
பெங்களூரில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி…
View More ரயிலில் வந்திறங்கிய பார்சல்… மட்டனுக்கு பதில் நாய் இறைச்சி விற்பனை? பெங்களூரில் அதிர்ச்சி!செருப்பு அணிந்திருந்ததால் உணவகத்தில் அனுமதி மறுப்பு – ஃபிரிடோ சிஇஓ குற்றச்சாட்டு!
செருப்பு அணிந்திருந்ததால் தனக்கும், மற்றொரு நிறுவனத்தின் இணை நிறுவனருக்கும் உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக ஃபிரிடோ நிறுவனத்தின் சிஇஓ கணேஷ் சோனாவனே தெரிவித்துள்ளார். பெங்களூரில் உள்ள ஜிடி மாலில் நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் வேஷ்டி…
View More செருப்பு அணிந்திருந்ததால் உணவகத்தில் அனுமதி மறுப்பு – ஃபிரிடோ சிஇஓ குற்றச்சாட்டு!சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!
கோவை மாநகரில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய உகாண்டா நபரை கைது செய்ய கோவை மாநகர போலீசார் இன்று பெங்களூரூ செல்கின்றனர். கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து…
View More சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!