ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.  சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவர் புதிதாக…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலையை கைது செய்ய போலீசார் தீவிரம்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முக்கிய தொடர்பு இருப்பதாக கருதப்படுவதால் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலையை கைது செய்ய போலீசார் தீவிரம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 3 பேருக்கு சிறை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 3 பேரை 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 3 பேருக்கு சிறை!

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால்…

View More ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சியின்…

View More ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – திருமாவளவன்

பட்டியலின மக்களுக்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  கடந்த ஐந்தாம் தேதி இரவு பவுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்…

View More பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – திருமாவளவன்

“ஆம்ஸ்ட்ராங் அரசியல் அல்லது சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை” – காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சாதிய ரீதியான அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில்,…

View More “ஆம்ஸ்ட்ராங் அரசியல் அல்லது சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை” – காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில…

View More ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி!