ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5-ம் தேதி…
View More #ArmstrongMurder | இயக்குநர் நெல்சன் மனைவியிடம் காவல்துறை விசாரணை!Bahujan Samaj Party
#ArmstrongMurder | ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு நீதிமன்ற காவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செப். 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…
View More #ArmstrongMurder | ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு நீதிமன்ற காவல்!#ArmstrongMurder | ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு தொடர்பு? தொடங்கியது விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில்…
View More #ArmstrongMurder | ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு தொடர்பு? தொடங்கியது விசாரணை!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வேலூர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கடந்த ஜூலை 5 -ஆம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார் மற்றும் முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் இருவரிடம் விசாரணை!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் இருவரிடம் விசாரணை!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – வழக்கறிஞர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிவா என்ற வழக்கறிஞர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – வழக்கறிஞர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான வைரமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் நியமனம்! ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு என்ன பொறுப்பு தெரியுமா?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதோடு, படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வாங்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக…
View More பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் நியமனம்! ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு என்ன பொறுப்பு தெரியுமா?