நியூஸ் 7 தமிழ் செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கலைஞர் எழுதுகோல்” விருது வழங்கி சிறப்பித்தார்.
View More ‘கலைஞர் எழுதுகோல்’ விருதினை பெற்றார் நியூஸ் 7 தமிழ் தலைமை செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ் !award
மெலியா கெர் – ஐசிசி 2024-இன் சிறந்த டி20 வீராங்கனை!
2024-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனை விருதினை நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மெலியா கெர் வென்றுள்ளார்.
View More மெலியா கெர் – ஐசிசி 2024-இன் சிறந்த டி20 வீராங்கனை!பத்மபூஷண் விருது – நடிகர் அஜித்குமார் மனப்பூர்வ நன்றி !
பத்மபூஷண் விருது அறிவிப்புக்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
View More பத்மபூஷண் விருது – நடிகர் அஜித்குமார் மனப்பூர்வ நன்றி !குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா’ விருது அறிவிப்பு!
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகிய 4 பேருக்கு மேஜர் தயான் சந்த்…
View More குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா’ விருது அறிவிப்பு!“விருது தொகை ரூ.10 லட்சத்துடன் ரூ.10 ஆயிரம் சேர்த்து அரசுக்கே திருப்பி கொடுத்தவர் நல்லகண்ணு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
நல்லகண்ணுவிற்கு தகைசால் விருது வழங்கியது தனக்கு கிடைத்த பெருமை என்று நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.…
View More “விருது தொகை ரூ.10 லட்சத்துடன் ரூ.10 ஆயிரம் சேர்த்து அரசுக்கே திருப்பி கொடுத்தவர் நல்லகண்ணு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!
பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதான ‘The Order of Mubarak Al-Kabeer’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று குவைத் சென்றார்.…
View More பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!ஏ.ஆர்.வேங்கடாசலபதியின் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது!
ஏ.ஆர்.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கான, விருதாக சாகித்ய அகாதமி…
View More ஏ.ஆர்.வேங்கடாசலபதியின் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது!‘Leading Light’ ஆவணப்படத்திற்காக விருது வென்றார் #Surya-வின் மகள் தியா!
சூர்யாவின் மகள் தியா ஆவணப்படத்தை இயக்கி விருது பெற்றுள்ளார். நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தியா (17) எனும் மகளும் தேவ் (14) எனும்…
View More ‘Leading Light’ ஆவணப்படத்திற்காக விருது வென்றார் #Surya-வின் மகள் தியா!தேசிய நல்லாசிரியர் விருது – தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு!
தமிழ்நாட்டில் வேலூரை சேர்ந்த கோபிநாத் மற்றும் மதுரையை சேர்ந்த முரளிதரன் ஆகிய இருவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு செப். 5-ம் தேதி விருது வழங்கப்படவுள்ளது. ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர இந்தியாவின் முதல்…
View More தேசிய நல்லாசிரியர் விருது – தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு!#78independenceday | தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு சார்பில் துறை ரீதியாக…
View More #78independenceday | தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!