தேசிய நல்லாசிரியர் விருது – தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு!

தமிழ்நாட்டில் வேலூரை சேர்ந்த கோபிநாத் மற்றும் மதுரையை சேர்ந்த முரளிதரன் ஆகிய இருவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு செப். 5-ம் தேதி விருது வழங்கப்படவுள்ளது. ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர இந்தியாவின் முதல்…

View More தேசிய நல்லாசிரியர் விருது – தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு!

தமிழக ஆசிரியர் உள்பட 46 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி, ஒவ்வோர்…

View More தமிழக ஆசிரியர் உள்பட 46 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு