உலகக் கோப்பை கிரிக்கெட்: சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை சிறப்பு ரயில்கள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நேற்று…

View More உலகக் கோப்பை கிரிக்கெட்: சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை சிறப்பு ரயில்கள்!

17 வருட கிரிக்கெட் வாழ்க்கை; ஓய்வு முடிவை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்..!

லண்டனில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். இங்கிலாந்து…

View More 17 வருட கிரிக்கெட் வாழ்க்கை; ஓய்வு முடிவை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்..!

ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டு வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதன் முதல்…

View More ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

நிஜ பார்பியாக மாற ஆசை – ரூ.82 லட்சம் செலவு செய்து சிகிச்சை மேற்கொண்ட ஆஸ்திரேலிய பெண்!!

பார்பி பொம்மையை போல் மாற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் ரூ.82 லட்சத்தை செலவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பெண் குழந்தைகள் பெரிதும் விரும்பும் பொம்மைகளில் பார்பியும் ஒன்று. விதவிதமான நிறத்திலும்,…

View More நிஜ பார்பியாக மாற ஆசை – ரூ.82 லட்சம் செலவு செய்து சிகிச்சை மேற்கொண்ட ஆஸ்திரேலிய பெண்!!

ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் உயரிய விருது – வைரல் ட்விட்

இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டுள்ளது. தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா…

View More ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் உயரிய விருது – வைரல் ட்விட்

மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட இளம் மருத்துவர் – சாகும் முன் என்ன செய்தார் தெரியுமா..?

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவின் இளம் மருத்துவர் ஒருவர் துணிச்சலுடன் சாவைத் தழுவிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. மரணத்திற்கு முன் அவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்க்கலாம். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவின்…

View More மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட இளம் மருத்துவர் – சாகும் முன் என்ன செய்தார் தெரியுமா..?

கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா வரை கடத்தி சென்ற ஆஞ்சநேயர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலியாவில் மீட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.…

View More கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

கூட்டமாக தோன்றிய அரிய அல்பினோ கங்காருக்கள்; வைரலாகும் புகைப்படங்கள்

அல்பினோ கங்காருக்களின் புகைப்படங்கள் பனோரமா கார்டன் எஸ்டேட் வனவிலங்கு காப்பகத்தால் வெளியிடப்பட்டு  வைரலாகியுள்ளது.  நீங்கள் வனவிலங்குகளை நேசிப்பவராகவும், அயல்நாட்டு விலங்குகளின் வீடியோக்களைப் பார்த்து ரசிப்பவராகவும் இருந்தால், நீங்கள் நிச்சயமாக இதை விரும்பப் போகிறீர்கள். நம்பமுடியாத…

View More கூட்டமாக தோன்றிய அரிய அல்பினோ கங்காருக்கள்; வைரலாகும் புகைப்படங்கள்

கன்னிப் பேச்சில் காதலை தெரிவித்த ஆஸ்திரேலிய எம்பி – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்யம்

நாடாளுமன்றத்தில்  உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே, எம்.பி. ஒருவர் சக எம்.பி.யான தனது காதலிக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டு காதலை வெளிப்படுத்திய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்தில்  உரை…

View More கன்னிப் பேச்சில் காதலை தெரிவித்த ஆஸ்திரேலிய எம்பி – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்யம்

நிதி திரட்டுவதற்காக ஒரேநாளில் 8,008 புல்அப்ஸ்: உலக சாதனை படைத்த இளைஞர்

தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் 8,008 புல்அப்ஸ்களை எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் ஜாக்சன் இட்டாலியானோ. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம்…

View More நிதி திரட்டுவதற்காக ஒரேநாளில் 8,008 புல்அப்ஸ்: உலக சாதனை படைத்த இளைஞர்