தெ.ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியில் 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா அணி. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள்…
View More அதிரடியாக விளையாடிய தெ.ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு..!Australia
கோலியின் கேட்ச்சை தவறவிட்டது ஆஸி. அணியின் தோல்விக்கு காரணமா?
விராட் கோலியின் கேட்ச்சினை மிட்செல் மார்ஷ் தவறவிட்டது ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணமில்லை என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி உலக…
View More கோலியின் கேட்ச்சை தவறவிட்டது ஆஸி. அணியின் தோல்விக்கு காரணமா?ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பொறுப்பான ஆட்டம் : தோனியின் சாதனையை முறியடித்த ராகுல்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார ஆட்டத்தின் மூலம் 97 ரன்கள் சேர்த்த ராகுல் தோனியின் சாதனையை முடியடித்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை தொடரின் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதின.…
View More ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பொறுப்பான ஆட்டம் : தோனியின் சாதனையை முறியடித்த ராகுல்!உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அபார வெற்றி!
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 201 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. உலக கோப்பை தொடர் முழுவதும் இந்தியாவில் நடத்தப்படுகிறது. கடந்த 5…
View More உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அபார வெற்றி!சென்னையில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி – கள்ள சந்தையில் டிக்கெட் விற்ற 30 பேர் கைது!
திருவல்லிக்கேணி பகுதியில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான Tickets விற்பனை செய்த 30 நபர்கள் கைது. 42 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.55,100/- பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட்…
View More சென்னையில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி – கள்ள சந்தையில் டிக்கெட் விற்ற 30 பேர் கைது!விக்கெட் வேட்டை நடத்திய இந்தியா.. 199 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸி. அணி..
உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 199 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உலக கோப்பை தொடர் முழுவதும் இந்தியாவில் நடத்தப்படுகிறது. கடந்த 5…
View More விக்கெட் வேட்டை நடத்திய இந்தியா.. 199 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸி. அணி..INDvsAUS உலகக் கோப்பை கிரிக்கெட் – டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி..!
உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. உலக கோப்பை தொடர் முழுவதும் இந்தியாவில் நடத்தப்படுகிறது. கடந்த 5 ஆம் தேதி குஜராத்…
View More INDvsAUS உலகக் கோப்பை கிரிக்கெட் – டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி..!12 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி – ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா..?
12 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை படைக்குமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலக கோப்பை தொடர் முழுவதும்…
View More 12 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி – ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா..?மெட்ரோவில் நாளை இலவச பயணம்… உலகக்கோப்பை கிரிக்கெட் டிக்கெட் இருந்தால் போதும்…
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்தால் சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இலவச பயணம் மேற்கொள்ளலாம் எனவும், போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இச்சலுகை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்…
View More மெட்ரோவில் நாளை இலவச பயணம்… உலகக்கோப்பை கிரிக்கெட் டிக்கெட் இருந்தால் போதும்…IND vs AUS: சுப்மன் கில் விளையாடுவாரா? கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்!
உலகக்கோப்பை தொடருக்கு தலைமை தாங்குவது மிகப்பெரிய கவுரவம் என்றும், சுப்மன் கில்லுக்காக கவலைப்படுவதாகவும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறி தெரிவித்தார். 13-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய…
View More IND vs AUS: சுப்மன் கில் விளையாடுவாரா? கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்!