#AAP | "Arvind Kejriwal should be made the Chief Minister again" - Delhi Chief Minister Adishi interview!

#AAP | “கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும்” – முதலமைச்சராக பதவியேற்கவுள்ள அதிஷி பேட்டி!

அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் எனவும், டெல்லி மக்களைப் பாதுகாத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்துவது தான் ஒரே இலக்கு என டெல்லி முதலமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை வழக்கில்…

View More #AAP | “கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும்” – முதலமைச்சராக பதவியேற்கவுள்ள அதிஷி பேட்டி!
Atishi , AAP,Arvind Kejriwal ,Chief Minister delhi

டெல்லியின் புதிய முதலமைச்சராகிறார் #Atishi!

டெல்லியின் புதிய முதலமைச்சராக கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து கிட்டத்தட்ட…

View More டெல்லியின் புதிய முதலமைச்சராகிறார் #Atishi!

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார் டெல்லி அமைச்சர் அதிஷி!

உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட டெல்லி அமைச்சர் அதிஷி தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார். டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.  அந்த மாநில அரசு அண்டை மாநிலங்களான…

View More உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார் டெல்லி அமைச்சர் அதிஷி!

டெல்லி கடும் குடிநீர் தட்டுப்பாடு: நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு!

டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.  இது குறித்து  நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு நடத்தியது.  டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த…

View More டெல்லி கடும் குடிநீர் தட்டுப்பாடு: நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு!

ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்!

ஹரியானாவில் இருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீரைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி. தலைநகர் டெல்லியில் சமீப காலமாக மோசமான குடிநீர் தட்டுப்பாடு…

View More ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்!

தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்!

டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் யமுனை ஆற்றில் இருக்கக்கூடிய தண்ணீர் பங்கீட்டை சீர் செய்ய வலியுறுத்தி அமைச்சர் அதிஷி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.   அந்த…

View More தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்!

“டெல்லி மக்களை முட்டாளாக்க முடியாது” – அமைச்சர் அதிஷி 

டெல்லி மக்களை முட்டாளாக்க முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி  தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,  “மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஆம் ஆத்மி கட்சியைக் குறிவைக்க பாஜக…

View More “டெல்லி மக்களை முட்டாளாக்க முடியாது” – அமைச்சர் அதிஷி 

“பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது” – டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சனம்!

பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது என்று டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது.…

View More “பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது” – டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சனம்!

அரவிந்த் கெஜ்ரிவால் உடலுக்கு என்ன ஆச்சு? டெல்லி திஹார் சிறை நிர்வாகம் பதில்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதிலிருந்து இப்போது வரை 4.5 கிலோ எடை குறைந்துள்ளார் என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியிருந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது என திகார் சிறைத்துறை…

View More அரவிந்த் கெஜ்ரிவால் உடலுக்கு என்ன ஆச்சு? டெல்லி திஹார் சிறை நிர்வாகம் பதில்!

“பாஜகவில் இணையாவிட்டால் நான் உட்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” – அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்னதாகவே மேலும் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என டெல்லி அமைச்சர் அதிஷி பேட்டியளித்துள்ளார்.  டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா,  ஆம் ஆத்மி எம்பி…

View More “பாஜகவில் இணையாவிட்டால் நான் உட்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்” – அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!