புரட்டாசி மாதம் பிரம்மோத்சவம் தொடங்கவிருக்கும் நிலையில், லட்டு பிரசாத சர்ச்சையால் ஏற்பட்ட களங்கத்தை போக்க இன்று மகாசாந்தி யாகம் நடத்தி கோயிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக…
View More #TirupatiLaddu பிரசாத சர்ச்சை | புனித நீர் தெளித்து கோயிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்!Tirupati Controversy
#Tirupati லட்டு விவகாரம் – கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம்!
திருப்பதியில் லட்டு சர்ச்சையை அடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் ‘சாந்தி யாகம்’ தொடங்கியது. ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நெய் கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் ஏ.ஆர்.பால்…
View More #Tirupati லட்டு விவகாரம் – கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம்!