பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

மாணவர்கள் புகார் தெரிவிக்க உதவி எண் இனி பாடப்புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்படும்: அன்பில் மகேஸ் திருச்சியில் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள்…

View More பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் புதிய திட்டம்; பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து 9 முதல் 12 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள்…

View More வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் புதிய திட்டம்; பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகள் திறக்காததால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் – அமைச்சர்

பள்ளிகள் திறக்காத காரணத்தால் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில் அரசு மற்றும்…

View More பள்ளிகள் திறக்காததால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் – அமைச்சர்

பள்ளிகள் திறப்பு குறித்து 20ம் தேதி முடிவு?

பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.   பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்,…

View More பள்ளிகள் திறப்பு குறித்து 20ம் தேதி முடிவு?

பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ்

கொரோனா காலத்தை பயன்படுத்தி பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்,…

View More பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ்

மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர்…

View More மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்

100 சதவீத கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து, பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை,…

View More தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

கட்டணம் அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பேரிடர் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 9ம்…

View More பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

பிளஸ் 2 தேர்வு: கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் அன்பில் மகேஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம், அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று சமர்பித்தார். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்…

View More பிளஸ் 2 தேர்வு: கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் அன்பில் மகேஸ்!

12ம் வகுப்பு தேர்வு குறித்து நாளை மறுதினம் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்

பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடத்துவது குறித்து, நாளை மறுதினம் முடிவெடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திருச்சியில்…

View More 12ம் வகுப்பு தேர்வு குறித்து நாளை மறுதினம் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்