எவ்வித தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது…

View More எவ்வித தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்; பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டண அறிவிப்பு வெளியீடு

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய…

View More 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டண அறிவிப்பு வெளியீடு

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இதில் 97.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி…

View More சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

கேள்விக்குறியாகிறதா 18 லட்சம் மாணாக்கர்களின் வாழ்க்கை ?

கடந்த கல்வி ஆண்டான 2020- 2021 கொரோனா காலம் என்பதால் கடந்த அதிமுக அரசு இருந்தபோது 10 ஆம் வகுப்பு  மற்றும் 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது அனைவரும் பாஸ் என அறிவித்தனர்  ஆனால்…

View More கேள்விக்குறியாகிறதா 18 லட்சம் மாணாக்கர்களின் வாழ்க்கை ?

மாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது- அமைச்சர் அன்பில் மகேஸ்

மாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி…

View More மாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது- அமைச்சர் அன்பில் மகேஸ்

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்பு

செஞ்சி அருகே பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வடவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர்  மகள் சத்தியவதி…

View More பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்பு

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!

பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,21,994 மாணவ, மாணவிகள்…

View More 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழ்நிலையில் இந்தாண்டுக்கான…

View More சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு

பொதுத் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பில்லை : அன்பில் மகேஷ்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து 2 நாளாக பள்ளிக்…

View More பொதுத் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பில்லை : அன்பில் மகேஷ்

தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை!

10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறுமென பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள்…

View More தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை!