நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழக மக்கள்…

View More நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

நீட் விவகாரம்: பாஜக தொடர்ந்த வழக்கை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை

நீட் பாதிப்பு தொடர்பாக வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு…

View More நீட் விவகாரம்: பாஜக தொடர்ந்த வழக்கை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை

3-வது அலையை கட்டுப்படுத்த மருத்துவ கட்டமைப்புகள் தயார்: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேஷன் மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பில், சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி…

View More 3-வது அலையை கட்டுப்படுத்த மருத்துவ கட்டமைப்புகள் தயார்: மா.சுப்பிரமணியன்

இதுதான் தடுப்பூசி பற்றிய வெள்ளை அறிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரிய பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன்…

View More இதுதான் தடுப்பூசி பற்றிய வெள்ளை அறிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘நீட்’ குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்: மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து பரப்பி வருகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் 5415 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு…

View More ‘நீட்’ குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்: மா.சுப்பிரமணியன்

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: மா.சுப்பிரமணியன்

டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த…

View More டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: மா.சுப்பிரமணியன்

நீட் தேர்விலிருந்து முதலமைச்சர் நிச்சயம் விலக்கு பெற்றுத்தருவார்: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு முதலமைச்சர், நீட் தேர்விலிருந்து நிச்சயம் விலக்கை பெற்றுத்தருவார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில், கழிவுநீர் கட்டமைப்புகளை தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்,…

View More நீட் தேர்விலிருந்து முதலமைச்சர் நிச்சயம் விலக்கு பெற்றுத்தருவார்: மா.சுப்பிரமணியன்

கொரோனா தற்போது குறைந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கருப்பு பூஞ்சை நோய்க்கு, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில்,…

View More கொரோனா தற்போது குறைந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி கொள்முதலுக்கு மறு டெண்டர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு அரசின் தடுப்பூசி கொள்முதல் டெண்டரில் யாரும் பங்கேற்காததால் மறு டெண்டர் அறிவிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவக்…

View More தடுப்பூசி கொள்முதலுக்கு மறு டெண்டர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு: அரசுக்கு ஆலோசனை வழங்க குழு!

கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 400-க்கும் மேற்பட்டவர்கள், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக,…

View More கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு: அரசுக்கு ஆலோசனை வழங்க குழு!