உசிலம்பட்டியில் கொட்டி தீர்த்த கன மழை…வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் ஒரு பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தென் மாவட்டங்களிலும், வளிமண்டல மேலடுக்கு…

View More உசிலம்பட்டியில் கொட்டி தீர்த்த கன மழை…வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

சொமோட்டோ உடை அணிந்து கஞ்சா விற்பனை – மதுரையில் முன்னாள் ரவுடி உள்ளிட்டோர் கைது!

மதுரையில் சமூகவலைதலங்களின் மூலமாக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த ரவுடி பீடி பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.  மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை நடைபெற்று…

View More சொமோட்டோ உடை அணிந்து கஞ்சா விற்பனை – மதுரையில் முன்னாள் ரவுடி உள்ளிட்டோர் கைது!

600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!

உசிலம்பட்டியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.…

View More 600 ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட திட்டம் – விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டம்!

உசிலம்பட்டியில் குடமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற கீழப்புதூர் சந்தன மாரியம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கீழப்புதூரில் பிரசித்தி பெற்ற…

View More உசிலம்பட்டியில் குடமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…

உசிலம்பட்டி நகராட்சியின் நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் தேக்கிவைக்கப்பட்டிருந்த குப்பையில் திடீர் தீவிபத்து  ஏற்பட்டது தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

View More நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் கைது..!

உசிலம்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கல்லூரி பேராசிரியரை கைது செய்த போலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் அருளானந்தர் கல்லூரியில், ஊரக…

View More மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் கைது..!

50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

உசிலம்பட்டி அருகே வீடுகளில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபட்டி,…

View More 50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

வெண்பனி போர்வையால் மூடப்பட்ட உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு…

View More வெண்பனி போர்வையால் மூடப்பட்ட உசிலம்பட்டி