அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதை

அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சட்டமேதை அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை…

View More அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதை

நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது: பிரதமர் மோடி

நவீன உள்கட்டமைப்பில் 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் நோக்கத்துடன் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான…

View More நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது: பிரதமர் மோடி

அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள்: பிரதமர் மோடி

அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன…

View More அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள்: பிரதமர் மோடி

’அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது’- நடிகர் சூர்யா

வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை நடிகர் சூர்யா வரவேற்றுள்ளார். நாட்டு மக்களிடையே இன்று (நவ.19) காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகத்…

View More ’அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது’- நடிகர் சூர்யா

குடியரசுத் தலைவர் தலைமையில் தொடங்கியது ஆளுநர்கள் மாநாடு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு தொடங்கியது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 51-வது மாநாடு டெல்லியில் இன்று நடக்கிறது. டெல்லியில்…

View More குடியரசுத் தலைவர் தலைமையில் தொடங்கியது ஆளுநர்கள் மாநாடு

அத்வானிக்கு பிறந்த நாள்: பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் நேரில் வாழ்த்து

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு, பிரதமர் மோடி நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு இன்று 94-வது பிறந்த…

View More அத்வானிக்கு பிறந்த நாள்: பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் நேரில் வாழ்த்து

100 நாள் வேலைத்திட்ட ஊதியம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “2021-2022ஆம் நிதியாண்டில்…

View More 100 நாள் வேலைத்திட்ட ஊதியம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கார்பன் சமநிலை, புவி வெப்பமாதல்.. ஜி-20 மாநாட்டில் நடந்தது என்ன?

இத்தாலி தலைநகர் ரோமில் நடந்திருக்கிறது, ஜி20 நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு. கொரோனா கொடும் கரம் நீட்டிய இரண்டு வருடங்களுக்குப் பிறகு தலைவர்கள் நேரில் சந்திக்கும் மாநாடு இது. உலக பொருளாதார சக்திகளாக திகழும்…

View More கார்பன் சமநிலை, புவி வெப்பமாதல்.. ஜி-20 மாநாட்டில் நடந்தது என்ன?

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி பயணம்

ஜி-20 அமைப்பின் 16 வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு இத்தாலி புறப்பட்டுச் சென்றார். ஜி-20 அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் 16 வது மாநாடு, இத்தாலியின் ரோம் நகரில் 2 நாட்கள்…

View More ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி பயணம்

சரக்கு போக்குவரத்தில் ட்ரோன்களை பயன்படுத்த திட்டம்: பிரதமர் மோடி பேச்சு

100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பின் இந்தியா புதிய சக்தியை பெற்றுள்ளதாக வும், தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக வும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக…

View More சரக்கு போக்குவரத்தில் ட்ரோன்களை பயன்படுத்த திட்டம்: பிரதமர் மோடி பேச்சு