சரக்கு போக்குவரத்தில் ட்ரோன்களை பயன்படுத்த திட்டம்: பிரதமர் மோடி பேச்சு
100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பின் இந்தியா புதிய சக்தியை பெற்றுள்ளதாக வும், தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக வும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக...