100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை…
View More 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்: நிதி அமைச்சர்பழனிவேல் தியாகராஜன்
கருணாநிதி பிறந்தநாளில் செம்மொழி தமிழ் விருது: நிதி அமைச்சர் அறிவிப்பு
கருணாநிதி பிறந்தநாளில் செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல்…
View More கருணாநிதி பிறந்தநாளில் செம்மொழி தமிழ் விருது: நிதி அமைச்சர் அறிவிப்புதமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல்: அதிமுக வெளிநடப்பு
தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டசபையில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது.…
View More தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல்: அதிமுக வெளிநடப்புஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; ஓ.எஸ்.மணியன்
ஆட்சி செய்ய இயலாமல், நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்வதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம்…
View More ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; ஓ.எஸ்.மணியன்வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, இன்று வெளியிடப்படவுள்ளது. வெள்ளை அறிக்கை என்றால் என்ன? அதன் அரசியல் முக்கியத்துவம் எத்தகையது? என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆவேசத்துக்கு…
View More வெள்ளை அறிக்கை என்றால் என்ன?நிதி அமைச்சர் மீது அவதூறு: வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி சமூக வலைதளங் களில் அவதூறு பரப்பியவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…
View More நிதி அமைச்சர் மீது அவதூறு: வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்புநிவாரண நிதி மூலம் ரூ.472 கோடி வசூல்: அமைச்சர் தகவல்
முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் இதுவரை 472 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நிவாரண நிதி தொடர்பான இணையப் பக்கத்தை தமிழ்நாடு…
View More நிவாரண நிதி மூலம் ரூ.472 கோடி வசூல்: அமைச்சர் தகவல்பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!
பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தற்போது குறைப்பது சாத்தியம் இல்லை, என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசல்…
View More பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற…
View More மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் மாநிலங்களுக்குப் பாதிப்பு: நிதியமைச்சர்
மத்திய அரசு, ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றி அமைக்காவிட்டால் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர், கொரோனா தடுப்பு…
View More ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் மாநிலங்களுக்குப் பாதிப்பு: நிதியமைச்சர்