பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி

கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,49,577 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை மாதம் அமலுக்கு வந்தது.…

View More பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி

தீவன மூலப்பொருட்கள் மீதான 5% ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் – கோழி பண்ணையாளர்கள் கோரிக்கை!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோழித் தீவன மூலப்பொருட்கள் விலையால்  தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சிங்கராஜ் நாமக்கல்லில்…

View More தீவன மூலப்பொருட்கள் மீதான 5% ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் – கோழி பண்ணையாளர்கள் கோரிக்கை!

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலை மையில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று…

View More பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படுமா? 

45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா…

View More பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படுமா? 

ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் மாநிலங்களுக்குப் பாதிப்பு: நிதியமைச்சர்

மத்திய அரசு, ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றி அமைக்காவிட்டால் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர், கொரோனா தடுப்பு…

View More ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் மாநிலங்களுக்குப் பாதிப்பு: நிதியமைச்சர்