பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

அரியலூர் அருகே கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அரியலுார் அருகே உள்ள கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள்…

View More பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கொதிக்கும் எண்ணெய்யில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்!

விழுப்புரம் அருகே பிள்ளையார்குப்பத்தில் நடை பெற்ற பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் மிளகாய் அபிஷேகம் செய்தும், கொதிக்கும் எண்ணெய் யில் வெறும் கையால் வடை சுட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். விழுப்புரம், பிள்ளையார்குப்பத்தில் உள்ள…

View More கொதிக்கும் எண்ணெய்யில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்!

காமக்கூர் அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம்!

ஆரணி காமக்கூர் அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு…

View More காமக்கூர் அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம்!

பழனி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?

பழனியில் திருக்கோயிலுக்கு சொந்தமான பலநுாறு ஆண்டுகள்  பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை மீட்டு சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக விளங்குவது திரு ஆவினன்குடி என அழைக்கப்படும் பழனி…

View More பழனி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கண்ககான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்த மலையேறி சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரம்…

View More அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம்!

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாகப்பட்டினம் மவாட்டம், வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.…

View More வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம்!

பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம்!

பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் பழனி…

View More பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம்!

பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையாருக்கு காட்சி கொடுத்தார். இதனையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும்…

View More பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.…

View More திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை