அரியலூர் அருகே கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அரியலுார் அருகே உள்ள கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள்…
View More பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!