தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம்! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுவுக்கு ஜூலை 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்…

View More எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம்! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்! களை கட்டிய விற்பனை

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், அதிகாலை முதலே மீன்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அன்று…

View More காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்! களை கட்டிய விற்பனை

தகாத உறவால் உயிரிழந்த இளைஞர்: 4 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் குடும்பத்தார் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை…

View More தகாத உறவால் உயிரிழந்த இளைஞர்: 4 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

மெட்ரோ ரயில் பணியில் இருந்து கிரேன் ‘அபேஸ்’: ஆந்திராவில் விற்பனை செய்த 5 பேர் கைது!

சென்னை மெட்ரோ ரயில் பணியில் இருந்த சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான கிரேனை திருடி ஆந்திராவில் விற்பனை செய்த மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கியவர்கள் உள்ளிட்ட 5 பேர்…

View More மெட்ரோ ரயில் பணியில் இருந்து கிரேன் ‘அபேஸ்’: ஆந்திராவில் விற்பனை செய்த 5 பேர் கைது!

சென்னையில் ரோபோடிக் கண்காட்சி…ஏராளமானோர் பங்கேற்பு…

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரோபோடிக் கண்காட்சி  நடைபெற்றது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற  ரோபோடிக் கண்காட்சியில் ஆக்ஸிஸ் குளோபல் ஆட்டோமேஷன் என்கிற கம்பெனியும் கலந்து கொண்டது. இதில் ரோபோடிக் வெல்டிங் அடித்தல்,…

View More சென்னையில் ரோபோடிக் கண்காட்சி…ஏராளமானோர் பங்கேற்பு…

சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து – ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

சென்னை சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி பாத்திரங்கள், துணிகள் மற்றும் ரூ.8 லட்சம் பணம் எரிந்து நாசமாகின. சென்னை மிண்ட் தெருவில் ரத்தன்ராஜ்…

View More சவுகார்ப்பேட்டை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து – ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பல்வேறு துறையே சேர்ந்த பிரபலங்கள் சந்தித்து பேசினர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9…

View More தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சென்னை காசிமேட்டில் மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ ட்ரோன்!

சென்னை காசிமேட்டில் மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ எடையிலான ட்ரோனை மீனவர்கள் காசிமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வடசென்னை காசிமேடு கடற்கரையில் பைபர் படகில் 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நண்டு பிடிக்கப்பதற்கான…

View More சென்னை காசிமேட்டில் மீனவர் வலையில் சிக்கிய 5 கிலோ ட்ரோன்!

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலர்விழி 2001 ஆம்…

View More சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!