“மருத்துவர்கள் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!

மருத்துவர்கள் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என வழக்கு விசாரணை ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை வழங்கியுள்ளது.

View More “மருத்துவர்கள் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!

கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும்  கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்வதற்கு  அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…

View More கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? – நீதிபதிகள் கேள்வி

தமிழ்நாட்டில் சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவடி, ராமச்சந்திரபுரத்தில் சேவல்…

View More சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? – நீதிபதிகள் கேள்வி

“கல்லூரி கனவு” புத்தகம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ள மருத்துவம் தொடர்பான படிப்பில், Bachler of naturopathy and yogic science படிப்பையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சேர்க்கக் கோரிய வழக்கைத்…

View More “கல்லூரி கனவு” புத்தகம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

வாக்கி-டாக்கி முறைகேடு வழக்கு-மனுவை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

“மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் அரசுக்கு ரூ.35.72 கோடி இழப்பீடு ஏற்பட்டதற்கான 144 ஆவணங்கள் சிக்கியுள்ளது. விசாரணை நடைபெற 3 மாத காலம் அவகாசம் தேவை” என ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக…

View More வாக்கி-டாக்கி முறைகேடு வழக்கு-மனுவை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

தற்காலிக ஆசிரியரை நியமிக்க ஏன் இந்த அவசரம்?-உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைகால தடையை நீக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு என்ன அவசரம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே…

View More தற்காலிக ஆசிரியரை நியமிக்க ஏன் இந்த அவசரம்?-உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை, உரிமையாக கேட்க முடியாது; உயர்நீதிமன்றம்

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை தனது உரிமையாக கேட்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரை வளர்நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

View More அரசு ஊழியர்கள் பதவி உயர்வை, உரிமையாக கேட்க முடியாது; உயர்நீதிமன்றம்