மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில், கைதான 11 பேரை 3 நாள்கள் விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த…

View More மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு!

விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில், ஆவணங்களை கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியிடம் ஒப்படைத்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியர்குப்பத்தில், கடந்த 13-ம் தேதி…

View More மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு!

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் புதுச்சேரியில் 2 பேர் கைது!

மரக்காணத்தில் 14 பேரின் உயிரைப் பறித்த விஷ சாராய சம்பவத்திற்கு காரணமான மெத்தனால் விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  கடந்த 13-ந் தேதி மரக்காணத்தில் விஷ சாராயம்…

View More மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் புதுச்சேரியில் 2 பேர் கைது!

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, அரசின் தோல்வியாக பார்க்கிறேன் – அன்புமணி ராமதாஸ்

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, தமிழ்நாடு அரசின் தோல்வியாக பார்ப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து…

View More கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, அரசின் தோல்வியாக பார்க்கிறேன் – அன்புமணி ராமதாஸ்

கள்ளச்சாராய விவகாரம் : நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக   நியூஸ்7 தமிழ் நடத்திய கள ஆய்வில்  பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர்.…

View More கள்ளச்சாராய விவகாரம் : நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்