மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில், கைதான 11 பேரை 3 நாள்கள் விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த…

View More மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீட்டில் சிபிசிஐடி விசாரணை!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரி கனகராஜ் வீட்டில் , கோவை மாவட்ட சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ம் ஆண்டு நீலகிரி…

View More எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீட்டில் சிபிசிஐடி விசாரணை!