தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை!

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் 1000 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி…

View More தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை!

குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் நாளை முதல் தண்ணீர் திறப்பு!

குளித்தலை, பெரியபாலத்தில் உள்ள நீர்வள துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட அலுவலகத்தில் தென்கரை பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் திறக்க கோரிக்கை மனு வழங்கியதை அடுத்து வரும் 8ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.…

View More குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் நாளை முதல் தண்ணீர் திறப்பு!