கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்!

கரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கண்ணில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்ணில் கருப்பு…

View More கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்!

வாய்காலில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள்- செத்து மிதந்த மீன்கள்!!

லாலாபேட்டை பேருந்து நிலையம் அருகில் தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் அடைக்கப்பட்டதால் தேங்கி நிற்கும் தண்ணீரில், மர்ம நபர்கள் விஷ மருந்து தெளித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து, தொற்றுநோய் பரவும் அளவிற்கு துர்நாற்றம்…

View More வாய்காலில் விஷ மருந்து கலந்த மர்ம நபர்கள்- செத்து மிதந்த மீன்கள்!!