நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 73 நாட்களுக்குப் பிறகு 7 லட்சத்து 98 ஆயிரமாக குறைந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுதொடர்பாக,…
View More நாள்தோறும் குறைந்து கொண்டே வரும் தினசரி கொரோனா பாதிப்பு!இந்தியா கொரோனா பாதிப்பு
அதிகபட்ச கொரோனா மரணம்: இந்தியா முதலிடம்!
நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனா…
View More அதிகபட்ச கொரோனா மரணம்: இந்தியா முதலிடம்!பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை!
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி…
View More பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை!ரூ. 700 கோடி மதிப்பிலான அமெரிக்காவின் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை!
அமெரிக்கா அனுப்பிய, 740 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்து மூலப் பொருட்கள் உள்ளிட்டவை டெல்லி வந்தடைந்தன. கொரோனா வைரசின் இரண்டாவது அலையால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து,…
View More ரூ. 700 கோடி மதிப்பிலான அமெரிக்காவின் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை!கொரோனாவால் ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…
View More கொரோனாவால் ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!தமிழகத்தில் 12 ஆயரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 12,652பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,13,144 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 12,652 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…
View More தமிழகத்தில் 12 ஆயரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,09,533 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10,941 பேருக்கு நோய்த்தொற்று…
View More தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும்…
View More கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!இந்தியா அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!
இந்தியாவில் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353…
View More இந்தியா அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு பதிலாக வேறு சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் உடலுக்கு பதிலாக, வேறு சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 52 )…
View More கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு பதிலாக வேறு சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!