கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று…
View More தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது!இந்தியா கொரோனா பாதிப்பு
ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், புதிதாக 2 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது.கடந்த 24 மணி…
View More ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 112 நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் மிக அதிகமாக 43,846 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளனர். நாட்டில் நான்கு கோடிக்கும் அதிகமான…
View More ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று!கொரோனா விதிமுறைகளை கடுமையாக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு உத்தரவு!
நாட்டில் நான்கு மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் இன்று 40,000 எட்டிய நிலையில், நோய்த்தொற்றை கட்டுபடுத்துவது குறித்து மத்திய உள்துறை செயலர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி…
View More கொரோனா விதிமுறைகளை கடுமையாக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு உத்தரவு!